2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சருகுப் புலி கடித்து 4 ஆட்டுக்குட்டிகள் இறப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பகுதி பிரதேசவாசி ஒருவரின் 4 ஆட்டுக்குட்டிகள் சருகுப்புலி கடித்து இறந்துள்ளன. மேற்படி பிரதேச வாசிக்கு சொந்தமான 4 ஆட்டுக்குட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (01) இரவு மர்மமான முறையில் உயிரிழந்திருந்தன.

இந்நிலையில் மேற்படி ஆட்டுக்குட்டிகளினை பரிசோதனைக்குட்படுத்திய உடுவில் பிரதேச கால்நடை அபிவிருத்தி திணைக்கள மிருக வைத்தியர், மேற்படி ஆட்டுக்குட்டிகள் சருகுப்புலி கடித்ததனாலேயே இறந்துள்ளதாக இன்று (04) தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .