Kogilavani / 2012 ஜனவரி 25 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.நாகவிகாரையில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞனொருவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக யாழ்.நாகவிகாரை விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை, கரப்பொத்த பகுதியைச் சேர்ந்த எஸ்.திமுத் (வயது 27) என்ற இளைஞனே 2 ஆம் மாடியிலிருந்து தவறிவீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 minute ago
17 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
32 minute ago
2 hours ago