2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். முஸ்லிம் பிரதேச அபிவிருத்திக்கென ரூ. 4 கோடி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்திக்கென  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால்  4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார்.

மேற்படி 4 கோடி  ரூபாவிலிருந்து யாழ். நகரத்திலுள்ள பள்ளிவாசல்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகள், யாழ்ப்பாணத்தில்லுள்ள ஒரேயொரு முஸ்லிம் பாடசாலையான ஒஸ்மானியாக் கல்லூரி ஆகியன புனரமைக்கப்படவுள்ளன.

இதன் மூலம் யாழ். முஸ்லிம்களின் அபிவிருத்திகள் மேன்மையடையுமெனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X