2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

20 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஜூன் 11 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பேசாலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சா போதை பொருள் நேற்று (10) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது என பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தென்னை தோப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X