Super User / 2010 நவம்பர் 06 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(டெனியல்)
யாழ் மாவட்ட சாரணர் கிளையினால் யாழ் கல்வி வலயத்திற்குட்பட்ட சாரண ஆசிரியர்களுக்கான சாரணியம் சம்பந்தமான செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டது.
இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் இச்செயலமர்வு நடைபெற்றது.
35 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago