Kogilavani / 2010 நவம்பர் 23 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். தாஸ்)
யாழ் மாநகரசபை இவ்வருடத்திற்கான அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டிலிருந்து யாழ் திருநகர் பாலர் பாடசாலையின் புனரமைப்பு வேலைக்கென 3 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது. மாநகரசபை உறுப்பினர் எஸ். விஜயகாந்தா இந்நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
குறித்த பாடசாலையானது அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்கிவருகின்றது. இங்கு சுமார் 70 சிறுவர்கள் வரை கல்வி கற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago