A.P.Mathan / 2011 ஜனவரி 01 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வட மாகாணத்தில் மீளக் குடியேறுபவர்களுக்காக 55 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர உணவு வகைகளை வழங்க யு.எஸ்.எயிட் தன்னார்வ நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்நிறுவனம் சுமார் 6 ஆயிரத்து 740 மெற்றிக் தொன் கோதுமை மா மற்றும் தாவர எண்ணெய் உட்பட பல பொருட்களை வழங்கவுள்ளது.
இதன் மூலம் 3 லட்சம் பேர் வரையில் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொருட்கள் மீள குடியமர்ந்தவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களாக ஆறு மாத காலப்பகுதிக்கு வழங்க முடியும் என யு.எஸ்.எயிட் அமைப்பின் பிரதிநிதி எட்னன் கான் தெரிவித்துள்ளார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025