Super User / 2011 ஜனவரி 04 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் அதிகளவான கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் வடமராட்சி பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன.
கடந்த வருடம் வடமராட்சிப் பிரதேசத்தில் ஏழு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன.
6 கடத்தல் முயற்சிச் சம்பவங்கள் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களும் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025