A.P.Mathan / 2011 ஜனவரி 06 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
இலங்கை பனை அபிவிருத்திச் சபையினால் 2010ஆம் ஆண்டு 10 இலட்சத்து 43 ஆயிரத்து 298 (1,043,298) பனம் விதைகள் நடுகை செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 778 பனம் விதைகளும், கற்பிட்டியில் 45 ஆயிரத்து 250 விதைகளும், கல்முனை 89 ஆயிரத்து 500 விதைகளும், முல்லைத்தீவில் 70 ஆயிரத்து 800 விதைகளும், கிளிநொச்சியில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 500 விதைகளும், திருகோணமலையில 54 ஆயிரத்து 620 விதைகளும், வவுனியாவில் 61 ஆயிரம் விதைகளும், மட்டக்களப்பில் 92 ஆயிரத்து 850 விதைகளும், மன்னாரில் 1 இலட்சத்து 24 ஆயிரம் விதைகளும் நடுகைசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025