Super User / 2011 பெப்ரவரி 10 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிஷன், கர்ணன்)
யாழ். மாவட்டத்திலுள்ள அரச வங்கிகளின் ஊழியர்கள் அரசினால் அறிவிக்கப்பட்ட தமது ஒய்வூதி கொடுப்பனவை வழங்க கோரி அடையாள பகிஸ்கரிப்பில் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025