2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

Super User   / 2011 பெப்ரவரி 10 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிஷன், கர்ணன்)

யாழ். மாவட்டத்திலுள்ள அரச வங்கிகளின் ஊழியர்கள் அரசினால் அறிவிக்கப்பட்ட தமது ஒய்வூதி கொடுப்பனவை வழங்க கோரி அடையாள பகிஸ்கரிப்பில் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X