Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வடமராட்சி கிழக்கு கரையோரப்பகுதியில் ஆட்கள் எவரும் இல்லாத நிலையில் இயந்திரப்படகு நேற்று வியாழக்கிழமை மாலை கரை ஒதுங்கியுள்ளதாக வடமராட்சி கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக இப்படகு கரையொதுங்கியிருக்கலாமென்பதுடன், இந்திய மீனவர்களின் படகாக இருக்கலாமென்றும் சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
34 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
7 hours ago