Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பொலிஸார் பாரபட்சமான முறையில் செயற்படுகின்றார்கள் என்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படின், இனிவரும் காலத்தில் அவ்வாறு நடைபெறாதவண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யலாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வடமாகாண ஆணையாளர் இ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago