2025 ஜூன் 18, புதன்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 14 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.நவரட்னராசா

சுன்னாகம் பொலிஸ் பிரிவினுள்  இரவு வேளையில் மது போதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேர்; கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸார் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட வீதிச் சோதனையின்போது மேற்படி ஒன்பது பேரும்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரவு வேளைகளில் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் தற்போது இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .