2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தை பாராட்டி யாழில் சுவரொட்டிகள்

Super User   / 2013 மார்ச் 21 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இராணுவத்தினரின் சேவைகளை பாராட்டி யாழ். நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். கண்டி வீதி, ஆஸ்பத்திரி வீதி உள்ளிட்ட பல வீதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஒரே நாடு ஒரே இனம் எனும் தொனிப்பொருளிலான இந்த சுவரொட்டிகளில் இராணுவத்தினர் யுத்தத்தின் பின்னர் பொதுமக்களுக்கு செய்த சேவைகள் மற்றும் உதவிகளை பாராட்டும் வகையிலான புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், "இலங்கை இராணுவம் உங்களின் எதிர்கால விடியலுக்காக" எனும் வசனமும் இந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0

  • vallarasu Thursday, 21 March 2013 12:29 PM

    எனக்கு நானே நீதிபதி என்பதுபோல் எங்களைப்பற்றி நாங்களே பெருமை சொல்கிறோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .