2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு சீனா உதவி

Kanagaraj   / 2013 மே 28 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான  வடக்கு அதிவேக நெடுஞ்சாலை உட்பட இலங்கையின் பாதை வலையமைப்பிற்கு சீன அரசாங்கம் நிதியுதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் சீனாவில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாகவும். இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டதாக  ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .