2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பக்தர்களின் துவிச்சக்கர வண்டிகள் மூன்று திருட்டு

Kanagaraj   / 2013 நவம்பர் 06 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டிகளில் மூன்று வண்டிகள் இன்று புதன்கிழமை மாலை திருடப்பட்டுள்ளன.

கந்தசஷ;டி விரதம் நடைபெறுவதினால் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் தற்போது வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை நல்லூர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்த பக்தர்களில் 3 பக்தர்களின் துவிச்சக்கர வண்டிகளே பூட்டுக்கள் உடைத்து இவ்வாறு திருடப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .