2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'அம்மா தேச வரலாற்றின் படிமம்' நூல் அறிமுக விழா

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


வடமராட்சியைச் சேர்ந்த தென்பொலிகை குமாரதீபனின் 'அம்மா தேச வரலாற்றின் படிமம்' நூல் அறிமுக விழா யா/கொற்றாவத்தை அ.மி.த.க.பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.

மூத்த எழுத்தாளர் செ.நடேசன் (தெணியான்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  நூலின் உரையினை க.தர்மதேவன், வேலாயுதம் அகியோகி, இரட்ணசபாபதி உதயசங்கர் (வதிரிவாசன்), யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் ஆகியோரும் ஏற்புரையை வீரபாகு வீரகுமார் (குமாரதீபனும்) நிகழ்த்தினார்கள்.




You May Also Like

  Comments - 0

  • சு, குணேஸ்வரன் Monday, 11 November 2013 11:52 AM

    மிக்க நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .