2025 ஜூன் 25, புதன்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான முதலுதவி பயிற்சி நெறி

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


யாழ். கரைச்சி பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான முதலுதவி பயிற்சிநெறியொன்று  செவ்வாய்க்கிழமை (24) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் வளவாளர்களாக இலங்கை செஞ்சிலுவை சங்க கிளிநொச்சி கிளையின் உத்தியோகத்தர்களான எஸ்.தீபன், எம்.சிறீகாந்த், எஸ்.விமல் ஆகியோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .