2025 ஜூன் 25, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் தீக்கிரை: ஒருவர் கைது

Kanagaraj   / 2014 ஜனவரி 03 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். பருத்தித்துறை கற்கோவளம் ஐஸ் தொழிச்சாலை வீதியிலுள்ள ஆறுமுகம் மணிவேல் (வயது 28) வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இன்று அதிகாலை 01 மணியளவில் எரியூட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் அதே இடத்தைச்சேர்ந்த ஒருவரை  பருத்தித்துறை பொலிஸார்  சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .