2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சைக்கிள் விபத்து: பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

Kanagaraj   / 2014 பெப்ரவரி 01 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று சென்று கொண்டிருந்த அளவெட்டியைச் சேர்ந்த குகராஜ் பிரசன்னா (24) என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் நாரந்தனை வடக்குப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று (01) தெரிவித்தனர்.
இவரது சடலம் தற்போது ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .