2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சம்பத் மனம்பேரிக்கு 90 நாள் தடுப்புக்காவல்

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் வௌ்ளிக்கிழமை (26) அனுமதி அளித்துள்ளது.

"ஐஸ்" என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .