2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் யாழ். சாவகச்சேரி, ஆடியம்பிட்டியைச் சேர்ந்த மூவரை திங்கட்கிழமை (03) மாலை  கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து 05 மில்லிகிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும்  சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றில் கஞ்சாவை இவர்கள் நுகர்வதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு சென்று 38, 19, 18 வயதான இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .