2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி பேரூந்து நிலையத்தில் நின்றுகொண்டு தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்த ஒருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷீர் மொஹமட் 5,000 ரூபா தண்டம் விதித்தார்.

மல்லாகம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இவரை ஆஜர்படுத்தியபோதே நீதவான்  இவ்வாறு தீர்ப்பளித்தார்.

உடுப்பிட்டி, இலக்கடியினைச் சேர்ந்த 21 வயதான இந்த இளைஞர் தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அச்சுவேலிப் பொலிஸாரால் திங்கட்கிழமை (10) கைதுசெய்யப்பட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .