2025 ஜூன் 28, சனிக்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Kogilavani   / 2014 மார்ச் 19 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். ஓட்டுமடம் பகுதியில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் மூவரை புதன்கிழமை (19) கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து 5 கிலோ கேரளா கஞ்சாவை கைப்பற்றியதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸின் தலைமையினாலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .