2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழ்.பல்கலையில் கைகலப்பு : ஐவர் காயம்

Kanagaraj   / 2014 மார்ச் 22 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையில் இன்று (22) ஏற்பட்ட கைகலப்பில் ஐந்து மாணவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பீடத்திலிருந்து வெளியேறும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்விலே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .