2025 ஜூன் 28, சனிக்கிழமை

வளைகோல் பட்டதில் மாணவி படுகாயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வரும் தேசிய 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் வளைகோல் பட்டதில் உடுவில் மகளிர் கல்லூரி வீராங்கனையான எஸ்.தபோதினி (18வயது) மூன்று பற்கள் உடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (05) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி ஹொக்கிச் சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் 19 வயது ஆண், பெண்கள் அணிகளென மொத்தமாக 38 அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .