2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழில் கைக்குண்டு மீட்பு

Menaka Mookandi   / 2014 மே 30 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். புத்தூர்ச் சந்தியிலுள்ள கடையொன்றின் பின்புறத்திலிருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டொன்று இன்று வெள்ளிக்கிழமை (30) மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இடத்தில் குண்டு இருப்பதாக குறித்த கடையின் உரிமையாளர் தமக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினருடன் அவ்விடத்திற்குச் சென்று குறித்த குண்டினை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X