2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

George   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கந்தர்மடம் பகுதியில் கஞ்சா நுகர்ந்துகொண்டிருந்த 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை திங்கட்கிழமை(15) கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபரிடமிருந்து 3 கிராம் கஞ்சாவையும் மீட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

இதேவேளைஇ யாழ். நகர பகுதியில் பொது இடத்திலிருந்து மதுபானம் அருந்திக்கொண்டிருந்த இரு சந்தேகநபர்கள் ஞாயிற்றுக்கிழமை(14) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  மேலும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .