2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுகாதார மருத்துவ நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இந்தியன் ஒயில் நிறுவனத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி வீதி, மடத்தடியில் அமைந்துள்ள யூ.பி.லி சுகாதார மருத்துவ நிலையம் வெள்ளிக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் ஆனையாளர் எஸ்.பிரணவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் நிலையத்தை திறந்து வைத்தார்.

யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் ஆ.நடராஜன், இந்தியன் ஒயில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.சுபெட்டாவரே ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X