2025 ஜூலை 16, புதன்கிழமை

மணல் களஞ்சியப்படுத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அரியாலை, பொன்னம்பலம் வீதியிலுள்ள வீடொன்றில் அனுமதியின்றி மணல் களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படும்  ஒருவரை நேற்று சனிக்கிழமை (11) கைதுசெய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபரிடமிருந்து 14 கியூப் மணலை கைப்பற்றி  பொலிஸ் நிலையம் கொண்டுசென்றதாகவும்  பொலிஸார் கூறினர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X