2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மதுபானம் விற்றவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 03 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். சுன்னாகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கொண்டுசென்று மதுபானம் விற்பனை செய்துகொண்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சனிக்கிழமை (02) கைதுசெய்ததாக சுன்னாகம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து ¼ போத்தல் கொள்ளவுடைய 40 மதுபான போத்தல்கள்     கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .