Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 31 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
இளவாலை சாந்தைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பனை மரங்களை தறித்த இரண்டு சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (31) காலையில் கைது செய்ததாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
ரோந்து சென்ற பொலிஸார் பனை மரங்களைத் தறித்தவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அனுமதிப்பத்திரமின்றி பனைமரங்கள் தறிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்ததுடன் தறிக்கப்பட்ட 2 பனை மரங்களையும் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025