2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

டைனமெட் வெடிமருந்துடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 14 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பாஷையூர் பகுதியில் டைனமேட் வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் நேற்று சனிக்கிழமை (13) கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 794 கிராம் டைனமெட் வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த  தகவலை அடுத்து, பாஷையூர் பகுதியிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டு இந்த வெடிமருந்து மீட்கப்பட்டது. மீன்களை பிடிப்பதற்காக இதனை வைத்திருந்ததாக சந்தேக நபர் விசாரணையின்போது  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X