2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கசிப்பு விற்றவருக்கு அபராதம்

Thipaan   / 2015 ஜூலை 11 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு கசிப்பு விற்பனை செய்த வரணி பகுதியை சேர்ந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேரகரன், வியாழக்கிழமை (09) தீர்ப்பளித்தார்.

அத்துடன், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாதகால சிறைத் தண்டனையும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.

புதன்கிழமை (08) இரவு வரணிப் பகுதிக்குச் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு 750 மில்லிலீற்றர் கசிப்பை 300 ரூபாய் விலைக்கு விற்பனை செய்தபோதே, மேற்படி நபர் கைது செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .