2025 ஜூன் 21, சனிக்கிழமை

தேசிய மின்வலையமைப்புடன் யாழ். குடாநாடு இணைப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

25 வருடங்களின் பின் தேசிய மின்வலையமைப்புடன் யாழ். குடாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று செவ்வாய்க்கிழமை இணைத்துவைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி உபமின்நிலையத்துக்கு கூடுதல் வலு சேர்க்கப்பட்டு இந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .