2025 ஜூலை 14, திங்கட்கிழமை

45 வாழைக்குலைகள் திருட்டு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம் சந்தையில் வைக்கப்பட்டிருந்த 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 45 வாழைக்குலைகள் ஞாயிற்றுக்கிழமை (5) இரவு திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகையூட்டப்பட்டு நிலையில் வைக்கப்பட்டிருந்த  வாழைக்குலைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

சந்தையில் பாதுகாப்பு ஊழியர்கள் எவரும் இல்லாத நிலையில் இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .