Super User / 2011 ஜனவரி 03 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். குடாக்கடலில் இன்று திங்கட்கிழமை மீன் பிடியில் ஈடுபட்ட பாஷையூர் மீனவர்களது வலையில் 800 கிலோ கிராம் எடை கொண்ட இராட்சத சுறா மீன் பிடிபட்டது.
குறித்த இராட்சத சுறா மீன் ரூபா 2 இலட்சத்திற்கு விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றங்கள் காரணமாக இராட்சத மீன்கள் கரையை தேடி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
.jpg)
8 minute ago
5 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
5 hours ago
22 Dec 2025