2025 மே 06, செவ்வாய்க்கிழமை

எதிர்ப்பு பேரணி

Niroshini   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

சிலாபம் பிரதேச செயலகத்தினால் சிலாபம் சுதுவெல்ல பிரதேசத்தில் கள்ளு விற்பனை நிலையம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

சிலாபம் - சுதுவெல்ல சுருவத்தின் அருகில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, குறித்த விற்பனை நிலையம் வரை சென்றது.

அதையடுத்து, குறித்த விற்பனை நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X