Editorial / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
154 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு, புத்தளம் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் இன்று (03) காலை, புத்தளம் கொழும்பு முகத்திடலின் சுற்றுச் சூழலை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
புத்தளம் நகர சபையின் உதவியுடன், புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ஏ.குமாரதாஸ தலைமையில், இந்த சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றன.
8 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026