2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி பலி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, அரலகங்வில நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியை, முந்திச்செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளொன்று பின்னால் வந்த சிறியரக லொறி மோதியதில், மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளார். இவ்விபத்து, திங்கட்கிழமை (29) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர்,தம்பலவௌ, சிங்ஹ-உதாகம பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய சிறிய ரக லொறியின் சாரதி தப்பிச்சென்றுள்ள நிலையில், டிப்பர் வண்டியின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X