2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் மூன்று நிகழ்வுகள்

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் ஆரம்ப பிரிவில் மூன்று நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.

பெற்றோரினால் நிர்மாணக்கப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா, புதிய நிருவாக தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா என்பவே மூன்று நிகழ்வுகளாகும்.

இவைபவத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .