Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
மதவாச்சி, தந்திரிமலைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
தனது கணவர் மற்றும் கிராம மக்களில் சிலருடன் இரவு வேளையில் சேனைப்பயிர்ச் செய்கைக்காக காவல் காத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையிலேயே, ஒரு பிள்ளையின் தாயான இப்பெண் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
35 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago