2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத வானொலி நிலையம் மூடப்பட்டது

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரமின்றி கற்பிட்டி பிரதேசத்தில் இயங்கிவந்த  வானொலி நிலையமொன்று கற்பிட்டி பொலிஸாரால் இன்று மூடப்பட்டது.

 'சிகரம்'  எனும் இவ்வானொலி நிலையம் கற்பிட்டியிலுள்ள கடைத்தொகுதியொன்றிலிருந்து இயக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .