2025 மே 26, திங்கட்கிழமை

புத்தளம் - மன்னார் வீதி போக்குவரத்தில் தடை

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 26 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், கலா ஓயா ஆறு பெருக்கெடுத்ததினால் புத்தளம் - மன்னார் வீதியின் போக்குவரத்து இன்று காலை முதல் தடைப்பட்டுள்ளது.

காலையில் சுமார் 2 அடி உயரத்துக்கு வீதியில் நீர் பாய்ந்து சென்றதினால் புத்தளத்திலிருந்து மன்னார் சென்ற வாகனங்களும் மன்னாரிலிருந்து புத்தளம் வந்த வாகனங்களும் கலா ஒயா அருகில் தரித்து நின்றன.

தற்போது வீதியின் மேல் ஒரு அடி உயரத்துக்கு நீர் பாய்ந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X