2025 மே 26, திங்கட்கிழமை

ஆபாச காட்சி இருவெட்டு வைத்திருந்த சந்தேகநபர்கள் கைது

Super User   / 2011 நவம்பர் 09 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஆபாச காட்சிகள் உள்ளடங்கிய இருவெட்டுகளை  வைத்திருந்த இரு சந்தேகநபர்களை பொலனறுவை பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

பொலனறுவை நகரில் பொலிஸார் நடத்திய விசேட சோதனையின் போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலனறுவை நீதிமன்றம் முன் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X