2025 மே 19, திங்கட்கிழமை

அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் பசில் விளக்கம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் நகர சபை மைதானத்தில இடம்பெற்ற கூட்டமொன்றில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பசில் ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை(04) கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதன் போது, இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் புத்தளம் மாவட்ட அரசியல் தலைமைகள், அரச ஊழியர்கள், சமயத்தலைவர்கள் மற்றும் சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் பிரதேச செயலகம் மற்றும் புத்தளம் நகர சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்த  இக்கூட்டத்தில் சுமார் 9000 பேர்வரை கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X