2025 மே 10, சனிக்கிழமை

குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு பிரதேசத்தில் குடிநீர் திட்டத்திற்கான நீர்தாங்கிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(25) நடைபெற்றது.

மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்திற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் சேகு அலாவூதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X