A.P.Mathan / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி நகரை நாளொன்றுக்கு சுமார் 400,000 பேர் வரை கடந்து செல்வதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்டி மாநகர சபை, நகரை சுத்தமாக பேணுவதற்கு 241 மில்லியன் ரூபாவை வருடமொன்றில் செலவிடுவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. 4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago