2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திருகோணமலையில் லங்கா சதொசவின் கிளை

Super User   / 2013 ஜூன் 30 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}



-சசி குமார்


லங்கா  சதொசவின் 274ஆவது கிளை இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை வட கரை வீதியில் திறந்துவைக்கப்பட்டது.

கூட்டுறவு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவினால் இந்த கிளை திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையம் காலை 8 மணி தொடக்கம் மாலை 8.00 மணி வரை 12 மணி நேரம் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .