2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புதன்கிழமை நாணய மாற்று நடவடிக்கைகளில் இலங்கை ரூபா உறுதியான நிலையில்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதி நடவடிக்கைகளில் அதிகரிப்பு ஏற்பட்டமையின் காரணமாக, புதன்கிழமை நாணய மாற்று நடவடிக்கைகளின் போது இலங்கை ரூபாவின் பெறுமதி 0.4 வீத அதிரிப்பை பதிவு செய்து உறுதியாக நிறைவடைந்திருந்தது.
 
அதிகளவு டொலர் விற்பனை நிலை காணப்பட்டதாகவும், தாம் சர்வதேச நாடுகளில் டொலரின் போக்கை கவனமாக அவதானித்து வருவதாகவும் நாணய மாற்று முகவர்கள் தெரிவித்தனர்.
 
நேற்றைய தின நாணயமாற்று கொடுக்கல் வாங்கல்கள் நிறைவின் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 132.25/35 ஆக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .